நி யோ ஒரு பக்கம் ,
நானோ மறு பக்கம் ,
நாம் என்ற சொல்லின் அர்த்தம் வேறாகி ,
நாம் நம் வழியில் பிரிந்தோம்..
நானோ மறு பக்கம் ,
நாம் என்ற சொல்லின் அர்த்தம் வேறாகி ,
நாம் நம் வழியில் பிரிந்தோம்..
நினைவுகள் மட்டும் மிஞ்ச ..
கண்கள் ததும்பி நின்றேன் ..
உன்னை மகிழ்விக்க நினைத்து ..
உன்னை நீங்கி நின்றேன்..
தனிமையில் ..